கோவை நகைக்கடையில் கொள்ளையடித்தவர் சென்னையில் கைது

கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 4.6 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த விஜய் என்ற நபர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை கோவைக்கு அழைத்து வந்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். கூடுதல் தகவல்களை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com