தாம்பரம்: கொரோனா நிவாரணப் பணத்திலும் கணவன் மது குடித்ததால் மனைவி எடுத்த விபரீத முடிவு

தாம்பரம்: கொரோனா நிவாரணப் பணத்திலும் கணவன் மது குடித்ததால் மனைவி எடுத்த விபரீத முடிவு
தாம்பரம்: கொரோனா நிவாரணப் பணத்திலும் கணவன் மது குடித்ததால் மனைவி எடுத்த விபரீத முடிவு

கொரோனா நிவாரணமாக அரசு கொடுத்த 2 ஆயிரம் ரூபாய் பணத்தை கணவன் மதுகுடித்து தீர்க்க, மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

சென்னை தாம்பரம் அருகே சம்மரபுரி என்பவர் நாள்தோறும் குடித்து விட்டு தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில், அரசு கொடுத்த 2 ஆயிரம் ரூபாய் நிவாரணப் பணத்தை சம்மரபுரி மதுகுடித்தே தீர்த்ததாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கும் மனைவி தீபாவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், மனமுடைந்த தீபா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் எனக் கூறப்படுகிறது. திருமணமாகி 4 ஆண்டுகளே ஆனதால் கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

<iframe width="450" height="315" src="https://www.youtube.com/embed/b9VoZxkoT-s" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com