இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், சரோஜினிக்கும், பொம்மன் என்பவருக்கும் இடையே தொடர்பு இருப்பது தெரியவந்தது. திருமணத்தை மீறிய உறவுக்கு, குழந்தை தடையாக இருந்ததால், அதனை கொலை செய்துவிட்டு நாடகமாடியது அம்பலமானது. இதையடுத்து, சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கை, கொலை வழக்காக பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.