அதில் வாடகை வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த, தடை செய்யப்பட்ட பொருட்களான மான் கொம்பு, ஆமை ஓடு, யானை தந்தத்தினால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள், சந்தன மரத்தினால் ஆன சிலைகள், முள்ளம்பன்றி முட்களால் செய்யப்பட்ட பெட்டி மற்றும் கடல் சங்கு போன்ற பொருட்கள் அனுமதியின்றி விற்பனை செய்வது உறுதி செய்யப்பட்டது.