சென்னையில் துப்பாக்கியால் சுட்டு ஒரே குடும்பத்தின் மூவர் கொலை

சென்னையில் துப்பாக்கியால் சுட்டு ஒரே குடும்பத்தின் மூவர் கொலை

சென்னையில் துப்பாக்கியால் சுட்டு ஒரே குடும்பத்தின் மூவர் கொலை
Published on

சென்னை யானை கவுனியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் தந்தை தலில், தாய் புஷ்பா பாய், மகன் ஷீத்தல் ஆகியோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. குடும்ப பிரச்னை காரணமாக துப்பாக்கியால் சுட்டு 3 பேரும் கொலை செய்யப்பட்டனரா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சவுக்கார்பேட்டையில் பைனான்ஸ் தொழில் செய்துவரும் தலில்சந்த் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் என போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com