சென்னையில் அடுத்தடுத்து மூன்று கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் அடுத்தடுத்து மூன்று கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.