மேலும் குடோனில் பணியாற்றி வந்த காலுராம் (வயது 32), லட்சுமணன் (வயது 24), சந்திப்(வயது 29) ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர் போலீசார். கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் தொடர் விசாரணையை காவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர். தற்போதைக்கு இந்த 5 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அரக்கோணம் கிளை சிறையில் அடைத்தனர்.