புதுக்கோட்டை: பள்ளி மாணவர் எடுத்த விபரீத முடிவு... ஆசிரியர்களே காரணம் என உறவினர்கள் சாலை மறியல்!

புதுக்கோட்டை அருகே பள்ளி மாணவன் தற்கொலை செய்துக்கொண்டதற்கு ஆசிரியர்களே காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டி, சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com