புதுக்கோட்டை: திருவிழாவில் அனுமதி மறுப்பு.. சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பட்டியலின மக்கள்!

கந்தர்வ கோட்டை அருகே கோயில் திருவிழாவில் அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து பட்டியலின மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பட்டியலின மக்கள்
பட்டியலின மக்கள்புதியதலைமுறை

கந்தர்வ கோட்டை அருகே கோயில் திருவிழாவில் அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து பட்டியலின மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே பிடாரியம்மன் திருவிழா நடைப்பெற்றது. இவ்வழிப்பாட்டின் போது பட்டியலின மக்களை மாற்றுசமூகத்தினர் கோவிலில் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், கோபம் கொண்ட பட்டியலின மக்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் கந்தர்வ கோட்டை - புதுக்கோட்டை சாலையில் கட்டைகளை வீசி மறியலில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com