“என்னோட உயிரே போயிடுச்சு அவங்கள விடாதீங்க” - போலீசாரிடம் கதறி அழுத இறந்த சிறுமியின் தந்தை!

புதுச்சேரி சோலை நகர் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி, கடந்த சனிக்கிழமை கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் சிறுமியின் தந்தை 'என்னோட உயிரே போயிடுச்சு அவங்கள விடாதீங்க..' என்று போலிசாரிடம் கதறும் காட்சி மனதை கலங்கவைக்கிறது
இறந்த சிறுமியின் தந்தை
இறந்த சிறுமியின் தந்தைPT

புதுச்சேரி சோலை நகர் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி, கடந்த சனிக்கிழமை கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்நிலையில், சிறுமிக்காக நியாயம் கேட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சிறுமியின் தந்தை 'என்னோட உயிரே போயிடுச்சு அவங்கள விடாதீங்க..' என்று போலிசாரிடம் கதறும் காட்சி மனதை கலங்கவைக்கிறது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com