ஆடு வியாபாரியிடம் லஞ்சம் கேட்ட போக்குவரத்து ரோந்து எஸ்ஐ

ஆடு வியாபாரியிடம் லஞ்சம் கேட்ட போக்குவரத்து ரோந்து எஸ்ஐ

ஆடு வியாபாரியிடம் லஞ்சம் கேட்ட போக்குவரத்து ரோந்து எஸ்ஐ
Published on

விழுப்புரம் மாவட்டத்தில் ஆடு விபாபாரியிடம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் லஞ்சம் கேட்ட காட்சி வெளியாகியுள்ளது.

விழுப்புரம் - திருவண்ணாமலை இடையேயுள்ள கெடார் பகுதியில், போக்குவரத்து ரோந்து சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர், ஆடுகளை ஏற்றி வந்த நபரிடம் லஞ்சம் கேட்டுள்ளார். இந்தக் காட்சி சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஆட்டு வியாபாரிக்கும் - லஞ்சம் கேட்ட காவல் ஆய்வாளருக்கும் இடையே நடந்த உரையாடலும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com