இதையடுத்து சுரேஷ், சின்னையா இருவரும் தாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்து முருகனுக்காக காத்திருந்தனர். முருகன் வராததால் சந்தேகமடைந்த ரத்னகுமாரி பணப்பையை சோதித்துள்ளார். அப்போதுதான் பணம் திருடப்பட்டது தெரியவந்தது. இதன் பின்னர் ரத்னகுமாரி, சென்னையா, சுரேஷ் ஆகியோர் அளித்த புகார் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.