பெரம்பலூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முதியவர் கைது

பெரம்பலூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முதியவர் கைது

பெரம்பலூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முதியவர் கைது
Published on

பெரம்பலூர் அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 63 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

பெரம்பலூர் அருகே சித்தளி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (63). இவர், அவரது உறவுக்கார 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது தொடர்பாக சிறுமியின் தாய், மருவத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் விசாரணை நடத்தி வந்த போலீசார் கோவிந்தராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com