நாகை: மாற்றுத்திறனாளியின் கை கால்களை கட்டி வீட்டோடு சேர்த்து எரித்துக் கொன்ற கொடூரம்!

மாற்றுத்திறனாளியின் கை கால்களை கட்டி, வீட்டோடு வைத்து எரித்துக் கொன்ற கொடூர சம்பவம் நாகையில் நிகழ்ந்துள்ளது. வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அவரை கொலை செய்தது யார் என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். விரிவான தகவல்களை வீடியோவில் பார்க்கலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com