சென்னை கோயம்பேடு மார்க்கெட்: மாமூல் கேட்டு அரிவாளால் வெட்டிய நபர் கைது

சென்னை கோயம்பேடு மார்க்கெட்: மாமூல் கேட்டு அரிவாளால் வெட்டிய நபர் கைது
சென்னை கோயம்பேடு மார்க்கெட்: மாமூல் கேட்டு அரிவாளால் வெட்டிய நபர் கைது

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கஞ்சாபோதையில் வியாபாரிகளிடம் மாமூல் கேட்டு தகராறு செய்த நபரை போலீசார் கைதுசெய்தனர்.

கையில் அரிவாளுடன் வந்த அந்த நபர் 4 பேரை மாமூல் கேட்டு வெட்டியதால், அங்கிருந்த வியாபாரிகளே அவரைப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர் வியாசர்பாடியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் என்றும், அவர்மேல் ஏற்கெனவே வழக்குகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com