குற்றம்
நேற்று மாலை கொல்லப்பட்ட ரவுடி, என்கவுண்ட்டர் தொடர்பாக முன்கூட்டியே புகார்? நடந்தது என்ன?
காஞ்சிபுரம்: நேற்று மாலை என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி விஸ்வா, கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி காவல் நிலையத்தில் கையெழுத்திட சென்றுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த எஸ்ஐ, விஸ்வாவை சுட்டுவிடவா என செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது.