நேற்று மாலை கொல்லப்பட்ட ரவுடி, என்கவுண்ட்டர் தொடர்பாக முன்கூட்டியே புகார்? நடந்தது என்ன?

காஞ்சிபுரம்: நேற்று மாலை என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி விஸ்வா, கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி காவல் நிலையத்தில் கையெழுத்திட சென்றுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த எஸ்ஐ, விஸ்வாவை சுட்டுவிடவா என செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com