"நண்பன் போட்ட சோறு.. தினமும் திண்பேன் பாரு" கோடிக்கணக்கில் சுருட்டி நம்பிக்கை துரோகம் செய்த நண்பன்!

பொள்ளாச்சியில் பிரபு என்பவருக்கு சொந்தமான நகைக்கடையில் மேனேஜராக பணிபுரியும் அவரின் உயிர் நண்பரான விக்னேஷ் என்பவர் கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டி நம்பிக்கை துரோகம் செய்தது அக்கடையின் உரிமையாளரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com