ஆயுதப்படை காவலர் வெட்டிப் படுகொலை

ஆயுதப்படை காவலர் வெட்டிப் படுகொலை

ஆயுதப்படை காவலர் வெட்டிப் படுகொலை
Published on

புழல் சிறையில் ஆயுதப்படைப் பிரிவில் பணியாற்றி வந்த காவலர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். 

புழல் சிறையில் ஆயுதப்படைப்பிரிவில் பணியாற்றி வந்த காவலர் இன்ப அரசு (28). இவர் சொந்த ஊர் திரும்பிவிட்டு பணிக்கு திரும்பிய நிலையில் அவரை மர்ம நபர்கள் சிலர் வெட்டிக்கொலை செய்துள்ளனர்.  

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com