செங்குன்றத்தில் ரூ.71 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

செங்குன்றத்தில் ரூ.71 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

செங்குன்றத்தில் ரூ.71 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்
Published on

சென்னையை அடுத்த செங்குன்றத்தில், 71 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னையில் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்கப்படுவதை புதிய தலைமுறையின் செய்திக்குழு ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியது. இந்நிலையில் செங்குன்றத்தில் சலவை சோப் தயாரிப்பதாகக் கூறி இயங்கி வந்த தனியார் ஆலையில் போதைப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின்பேரில், நடத்தப்பட் சோதனையில், ஹெராயின், மெத்தாபெட்டமைன் போன்ற போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com