குற்றம்
இது தெரியாம போச்சே... நடுவழியில் விழி பிதுங்கி நின்ற பைக் திருடன்
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இருசக்கர வாகன ஷோரூம் உள்ளது. இங்கு பைக் வாங்குவதுபோல் வந்த நபர், இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றுள்ளார். இந்நிலையில், வாகனத்தில் பெட்ரோல் தீர்ந்ததால் நடு வழியில் போலீசாரிடம் சிக்கிக் கொண்டார்;.