திண்டுக்கல் அருகே குட்கா பதுக்கிவைத்து விற்பனை செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஆய்வாளர் பாலாண்டி, சார்பு ஆய்வாளர்கள் மலைச்சாமி, விஜய் மற்றும் காவலர்கள் கொண்ட தனிப்படையினர் வாழைக்காய் பட்டி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு வீட்டில் சந்தேகத்துக்கு இடமான நடவடிக்கை தென்பட்டதால் வீட்டை சோதனையிட்டுள்ளனர்.