திண்டுக்கல்: மிட்டாய் வாங்கச் சென்ற சிறுமிக்கு தொழிலாளியால் நேர்ந்த வன்கொடுமை

திண்டுக்கல்: மிட்டாய் வாங்கச் சென்ற சிறுமிக்கு தொழிலாளியால் நேர்ந்த வன்கொடுமை
திண்டுக்கல்: மிட்டாய் வாங்கச் சென்ற சிறுமிக்கு தொழிலாளியால் நேர்ந்த வன்கொடுமை

வத்தலக்குண்டு அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 7 வயது சிறுமி, மிட்டாய் வாங்க கடைக்குச் சென்றுள்ளார் அப்போது அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் (40) என்ற தொழிலாளி யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியை பலவந்தமாக தூக்கிக் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.

இதில், பாதிக்கப்பட்ட சிறுமி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த செல்வத்தை போலீசார், போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com