குற்றம் குற்றமே: கோடியில் பேரம்.. சிக்கிய ED ஆபீசர்.. பின்னணி என்ன..?

மக்கள் சேவையில் இருப்பவர்களின் கைகள் கரைபடவே கூடாது. கரைபட்டிருந்தால் சட்டத்தோட கைப்பிடி உடும்பு பிடியாததான் இருக்கும். சட்டத்தை காப்பாற்ற வேண்டிய அதிகாரி தன்னோட சட்டை பையை நிரப்ப பேரம் பேசினால் அவர்களுக்கு ஆப்பு வைக்க மேலதிகாரிகள் இருக்கிறார்கள்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com