திருச்சந்தூர்: குழந்தையை கடத்திய தம்பதி கைது; குழந்தையை நெருங்கி விட்டதாக காவல்துறை அறிவிப்பு

கடத்தப்பட்ட குழந்தையை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

திருச்செந்தூரில் கடந்த 6-ம் தேதி கடத்தப்பட்ட ஒன்றரை வயது குழந்தையை கடத்திய தம்பதி கைது செய்யப்பட்டனர். கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்து கோவை ஆலந்துறை காவல்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கடத்தப்பட்ட குழந்தையை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com