பாலியல் தொல்லை புகார்: சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் கைது

பாலியல் தொல்லை புகார்: சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் கைது
பாலியல் தொல்லை புகார்: சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் கைது

பாலியல் தொல்லை புகாரில் சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளியை சேர்ந்த ஆசிரியர் ராஜகோபாலன், ஆன்லைன் வகுப்புகளில் மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், அரைகுறை ஆடையுடன் ஆன்லைன் வகுப்பில் கலந்துகொண்ட புகாரிலும் காவல்துறை கைது செய்திருக்கிறது. மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் மற்றும் புகாரை கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com