“ரூ.25 கோடி மதிப்புள்ள சொத்துகளை அபகரித்துவிட்டனர்..” நடிகை கௌதமி புகார்

25 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை ஏமாற்றி பறித்துவிட்டனர் என நடிகை கௌதமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com