வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்திய நிலையில், சிறுமியை மூணாறில் இறக்கிவிட்டு, மனோஜ்குமார் தலைமறைவானார். இதையடுத்து சொந்த ஊரான ராஜபாளையத்தில் மனோஜ்குமார் இருப்பதை அறிந்த காவல்துறையினர் அவரை கைது செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.