கடத்தி கொல்லப்பட்ட சிறுமிக்கு அஞ்சலி - புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம்

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கிற்கு நீதி கேட்டு முழு அடைப்பு போராட்டம் நடைப்பெற்று வருகிறது.
புதுச்சேரி போராட்டம்
புதுச்சேரி போராட்டம்PT
Published on

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கிற்கு நீதி கேட்டு முழு அடைப்பு போராட்டம் நடைப்பெற்று வருகிறது.

கடந்தவாரம் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொன்று புதைக்கப்பட்டார். இதனை அடுத்து புதுச்சேரியில் போராட்டங்கள் நடந்து வந்தது. இன்று அதன் எதிரொலியாக அதிமுக மற்றும் INDIA கூட்டணிகள் இன்று முழு அடைப்பு போராட்டத்தை நடத்த அழைப்பு விடுத்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com