திடீரென கிடைத்த பழங்கால தங்க நாணயங்கள்... புதையலை விற்று ஜாலியாக வாழ்ந்துவந்த மூவர் கைது!

ஆந்திர மாநிலம் நெல்லூரில் மலைக்குன்றில் கிடைத்த பழங்கால தங்க நாணயங்களை விற்று கார் மற்றும் ஆட்டோ வாங்கியதோடு ஜாலியாக சுற்றித் திரிந்த 3 இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com