கர்நாடகா டூ நீலகிரி: 2 தவணை தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே அனுமதி

கர்நாடகா டூ நீலகிரி: 2 தவணை தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே அனுமதி

கர்நாடகா டூ நீலகிரி: 2 தவணை தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே அனுமதி
Published on

கர்நாடகாவிலிருந்து நீலகிரிக்கு பலர் சுற்றுலாவுக்கு வரும் நிலையில், எல்லையில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கற்கநல்ல சோதனைச்சாவடியில், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது. கர்நாடகாவிலிருந்து வருபவர்கள் 2 தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். தடுப்பூசி செலுத்தாதவர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர். அனைத்து வாகனங்களும் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பிறகே தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். காய்ச்சல், இருமல் அறிகுறி இருப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com