இந்தியா: ஒரேநாளில் 22,431 பேருக்கு கொரோனா தொற்று – 318 பேர் உயிரிழப்பு

இந்தியா: ஒரேநாளில் 22,431 பேருக்கு கொரோனா தொற்று – 318 பேர் உயிரிழப்பு
இந்தியா: ஒரேநாளில் 22,431 பேருக்கு கொரோனா தொற்று – 318 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,431 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால், நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு 3,38,94,312 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 318 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டின் மொத்த கொரோனா  உயிரிழப்பு எண்ணிக்கை 4,49,856 ஆக உயர்ந்துள்ளது. இன்று 24,602 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால் நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,32,258 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் தற்போது கொரோனா சிகிச்சை இருப்போரின் எண்ணிக்கை 2,44,198 ஆக உள்ளது. நாட்டில் இதுவரை மொத்தம் 92,63,68,608 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 43,09,525 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com