கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,25,22,171 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 38,012 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 3,51,087 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை பொதுமக்களுக்கு 75,89,12,277 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.