\
கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் குறைப்பு

கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் குறைப்பு

கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் குறைப்பு
Published on

தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகள், ஆய்வகங்களில் ஆர்டிபிசிஆர் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனை மற்றும் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைக்கப்பட்டிருக்கிறது. ரூ.3000-ஆக இருந்த கொரோனா பரிசோதனை கட்டணம், தற்போது ரூ.1200ஆக குறைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது. அதன்படி, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின்கீழ் தனியார் மையங்களில் ரூ.800க்கு கொரோனா பரிசோதனை செய்துகொள்ளலாம் என்றும் தெரிவித்திருக்கிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com