\
கொரோனா பரிசோதனை விதிகளுக்கு ஒத்துழைக்கவில்லையெனில் குற்றவியல் நடவடிக்கை: மருத்துவ செயலாளர்

கொரோனா பரிசோதனை விதிகளுக்கு ஒத்துழைக்கவில்லையெனில் குற்றவியல் நடவடிக்கை: மருத்துவ செயலாளர்

கொரோனா பரிசோதனை விதிகளுக்கு ஒத்துழைக்கவில்லையெனில் குற்றவியல் நடவடிக்கை: மருத்துவ செயலாளர்
Published on

கொரோனா பரிசோதனை செய்து கொண்டு காத்திருப்பதற்கோ , தனிமைப்படுத்திக் கொள்ளவதற்கோ ஒத்துழைக்கவில்லை என்றால், அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காத்திருப்பில் உள்ள பயணிகளுக்கு உணவுப் பொருட்களின் விலையை குறைக்கும்படி திட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாக கூறினார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com