சென்னை: ஏழைகளுக்கு பிரியாணி வழங்கும் பேராசிரியர்கள், மாணவர்கள்

சென்னை: ஏழைகளுக்கு பிரியாணி வழங்கும் பேராசிரியர்கள், மாணவர்கள்
சென்னை: ஏழைகளுக்கு பிரியாணி வழங்கும் பேராசிரியர்கள், மாணவர்கள்

சென்னை புதுக்கல்லூரியின் பேராசிரியர்களும் மாணவர்களும் உணவின்றி தவிப்போர்களுக்கு தினமும் பிரியாணி வழங்கி வருகின்றனர்.

சென்னை ராயப்பேட்டையிலுள்ள புதுக்கல்லூரியின் பேராசிரியர்கள், முன்னாள் பேராசிரியர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், கல்லூரி பணியாளர்கள் ஆகியோர் தன்னார்வலர்களாக மாறி ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் ஏழைகளுக்கு  சிக்கன் பிரியாணி வழங்கி வருகின்றனர். தினமும் 600 பேருக்கும் மேற்பட்டோருக்கு சாலைகள், பாலங்களில் கீழ் இருப்போருக்கு கடந்த 15 நாட்களாக வழங்கி வருகின்றனர். அடுத்த வாரம் முதல் 1000 பேருக்குமேல் வழங்குவோம் என்று கூறியுள்ளார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com