இந்தியாவில் ஒரேநாளில் 13,451 பேருக்கு கொரோனா தொற்று 

இந்தியாவில் ஒரேநாளில் 13,451 பேருக்கு கொரோனா தொற்று 
இந்தியாவில் ஒரேநாளில் 13,451 பேருக்கு கொரோனா தொற்று 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,451 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால், நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு 3,42,15,653 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 585 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டின் மொத்த கொரோனா  உயிரிழப்பு எண்ணிக்கை 4,55,653 ஆக உயர்ந்துள்ளது. இன்று 14,021 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால் நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,35,97,339 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் தற்போது கொரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,62,661 ஆக உள்ளது. சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை கடந்த 242 நாட்களில் இதுவே குறைவாகும்.

நாட்டில் இதுவரை மொத்தம் 103,53,25,577 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com