தமிழ்நாட்டில் 6வது மெகா தடுப்பூசிமுகாம்: 21லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு செலுத்தப்பட்டது

தமிழ்நாட்டில் 6வது மெகா தடுப்பூசிமுகாம்: 21லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு செலுத்தப்பட்டது
தமிழ்நாட்டில் 6வது மெகா தடுப்பூசிமுகாம்: 21லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு செலுத்தப்பட்டது

தமிழ்நாட்டில் நடைபெற்ற ஆறாவது மெகா முகாமின் போது 21 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக் கிழமைகளில் நடத்தப்பட்ட முகாம்களின் போது, மது அருந்துவோரும், அசைவ பிரியர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வரவில்லை என்ற காரணத்தால், இம்முறை சனிக்கிழமை மெகா முகாம் நடத்தப்பட்டது. மாநிலம் முழுவதும் உள்ள 50ஆயிரம் இடங்களில், நடைபெற்ற முகாமின் போது 21 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தமிழ்நாட்டில், முதல் தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களில் 57 லட்சம் பேர் இரண்டாம் தவணை செலுத்திக் கொள்ளவில்லை. இதனால், இந்த சிறப்பு முகாமின் போது, 2-வது தவணை போட்டுக் கொள்வோருக்கு முன்னுரிமை தரப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com