சென்னை: 54% மக்கள் இரு தவணை தடுப்பூசியும் செலுத்திவிட்டதாக மாநகராட்சி தகவல்

சென்னை: 54% மக்கள் இரு தவணை தடுப்பூசியும் செலுத்திவிட்டதாக மாநகராட்சி தகவல்
சென்னை: 54% மக்கள் இரு தவணை தடுப்பூசியும் செலுத்திவிட்டதாக மாநகராட்சி தகவல்

சென்னை மாநகராட்சியில் 54% மக்கள் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தியுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அந்தத் தகவலில், ‘சென்னையிலுள்ள தடுப்பூசி போட தகுதியுள்ள 55 லட்சம் மக்களில், 82% பேர் தங்களின் முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். 28% பேர் முதல் தவணை செலுத்திவிட்டு இரண்டாவது தவணை செலுத்தாமல் இருக்கின்றனர். 12% பேர் ஒரு தவணை தடுப்பூசி கூட செலுத்தாமல் இருக்கின்றனர்’ என மாநகராட்சி தரப்பு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com