இத்தாலியில் இருந்து இந்தியா வந்த விமானத்தில் 125 பேருக்கு கொரோனா

இத்தாலியில் இருந்து இந்தியா வந்த விமானத்தில் 125 பேருக்கு கொரோனா

இத்தாலியில் இருந்து இந்தியா வந்த விமானத்தில் 125 பேருக்கு கொரோனா
Published on

இத்தாலியிலிருந்து இந்தியா வந்த விமானத்தில் 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

மிலன் நகரிலிருந்து 179 பேருடன் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வந்த விமானத்தில் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 125 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருவதாக பஞ்சாப் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒமைக்ரான் வகை கொரோனாவா என்பதை அறிய மரபியல் சோதனைக்கு மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com