இந்த நிலையில், சமீபத்தில் பிரியங்கா சோப்ரா தனது சமூக வலைதளப் பக்கங்களில் இருந்து தனது கணவர் பெயரை நீக்கினார். இதனால் இருவரும் விவாகரத்து செய்யப் போகிறார்களா என ரசிகர்கள் சந்தேகம் கிளப்பினர். ஆனால் பிரியங்கா தரப்பு இதனை மறுத்தது. இதுகுறித்து பிரியங்கா சோப்ராவின் தாய் மதுவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "அவை வீண் தகவல்கள், அவற்றை எல்லாம் நம்பாதீர்கள்" என்று கூறினார்.