#EXCLUSIVE | “தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பினால்... எனக்கு கவலையில்லை” - மன்சூர் அலிகான்

“நடிகை த்ரிஷா தொடர்பாக பேசிய விவகாரத்தில் மகளிர் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினால் அது பற்றி கவலையில்லை” - என நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். புதிய தலைமுறைக்கு தொலைபேசி வாயிலாக அவர் பேசியதை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் கேட்கலாம்.
த்ரிஷா, மன்சூர் அலிகான்
“நடிகர் சங்கத்துக்கு 4 மணி நேரம் டைம் தரேன்... அதுக்குள்ள...” - ஆக்ரோஷமாக பேசிய மன்சூர் அலிகான்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com