தெலுங்கு நடிகை ஸ்ரவாணி தற்கொலை வழக்கில் தயாரிப்பாளர் அசோக் ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கு சின்னத்திரை நடிகை ஸ்ரவானி மனசு மமதா, மெளனராகம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். இவர் கடந்த வாரம் குளிக்கச் செல்லும்போது தற்கொலை செய்துகொண்டார்.
இதனையடுத்து இவரது காதலர் தேவராஜ் ரெட்டி, முன்னாள் காதலர் சாய் ரெட்டியும் கைதானார். இந்நிலையில் திடீர் திருப்பமான தெலுங்கில் வெற்றி பெற்ற ஆர்.எக்ஸ் 100 படத் தயாரிப்பாளர் அசோக் ரெட்டி இப்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரின் படத்தில் நடித்தபோது ஸ்ரவாணிக்கும் இவருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மூவருமே திருமணம் செய்துகொள்வதாகக்கூறி ஏமாற்றியதால் விரக்தியடைந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.