கருணாஸ் - ரித்விகா இணையும் ‘ஆதார்’ படப்பிடிப்பு துவக்கம்

கருணாஸ் - ரித்விகா இணையும் ‘ஆதார்’ படப்பிடிப்பு துவக்கம்

கருணாஸ் - ரித்விகா இணையும் ‘ஆதார்’ படப்பிடிப்பு துவக்கம்

நடிகர் கருணாஸ், மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

கருணாஸின் ‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ஜீவா - நயன்தாராவின் ‘திருநாள்’ உள்ளிட்டப் படங்களை இயக்கிய ராம்நாத் தற்போது, கருணாஸ்-ரித்விகாவுடன் இணைந்து ‘ஆதார்’ படத்தை இயக்குகிறார்.

இப்படத்தில், கருணாஸுக்கு ஜோடியாக ரித்விகா நடிக்கிறார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது. கருணாஸ், ரித்விகா உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com