\
பிக்பாஸால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை இல்லை: கமல் தரப்பு மனு

பிக்பாஸால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை இல்லை: கமல் தரப்பு மனு

பிக்பாஸால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை இல்லை: கமல் தரப்பு மனு
Published on

பிக்பாஸ் நிகழ்ச்சியால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படவில்லை என்று நடிகர் கமலஹாசன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடைகோரும் வழக்கில் கமலஹாசன் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.
பதில் மனுவில்பிக்பாஸ் நிகழ்ச்சியால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படவில்லை. இந்த வழக்கில் தமிழக அரசை சேர்த்தது தவறு, மத்திய அரசு அல்லது கண்காணிப்பு குழு மட்டுமே ஆராய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மத்திய அரசு பதிலளிக்க ஒருவாரம் அவகாசம் வழங்கிய உயர்நீதிமன்றம் விசாரணையை ஒத்திவைத்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com