“தடுப்பூசி செலுத்திக்கொண்டால் கொரோனா வந்தாலும் பாதிக்காது!” - நடிகர் விவேக்

“தடுப்பூசி செலுத்திக்கொண்டால் கொரோனா வந்தாலும் பாதிக்காது!” - நடிகர் விவேக்

“தடுப்பூசி செலுத்திக்கொண்டால் கொரோனா வந்தாலும் பாதிக்காது!” - நடிகர் விவேக்
Published on

நடிகர் விவேக் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தடுப்பூசி குறித்து எவ்வித அச்சமும் தேவையில்லை. தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்பும் கொரோனா வரும். ஆனால் உயிரிழப்புகள் போன்ற பெரிய பாதிப்புகள் இருக்காது. தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னரும் முக்கவசம் அணிய வேண்டும். அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மிகவும் திறமைசாலிகள்” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com