Marakkuma Nenjam | மறக்காத நெஞ்சங்கள்.. வெளியான புதிய அதிர்ச்சி தகவல்!

ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்சியில் 20000 பேர் மட்டுமே பங்கேற்கவுள்ளதாக காவல்துறைக்கு நிகழ்சியை ஒருங்கிணைத்த ACTC அளித்த மனு வெளியாகி உள்ளது. 20,000 என கூறிவிட்டு 40,000-க்கும் மேற்பட்டோருக்கு டிக்கெட் கொடுக்கப்பட்டதே பிரச்னையின் மூலமாக பார்க்கப்படுகிறது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com