சினிமா
“நம் திரைத்துறைகளை உலகம் அறிந்துகொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது” - ஏ.ஆர்.ரஹ்மான்
மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சி தொடக்கம் குறித்து பேசுகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் “வானவில்லில் உள்ள பல வண்ணங்களை போல் இந்தியாவில் பல கலாச்சாரங்கள், மொழிகள் உள்ளன” என்றுள்ளார்.
