’கொரோனா சிகிச்சையிலிருந்து வீடு திரும்பினார் சூர்யா’ - கார்த்தி ட்வீட்

’கொரோனா சிகிச்சையிலிருந்து வீடு திரும்பினார் சூர்யா’ - கார்த்தி ட்வீட்
’கொரோனா சிகிச்சையிலிருந்து வீடு திரும்பினார் சூர்யா’ - கார்த்தி ட்வீட்

நடிகர் சூர்யாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வீடு திரும்பியுள்ளார் என்று அவரது தம்பி கார்த்தி தெரிவித்துள்ளார்.

அவரது ட்விட்டர் பக்கத்தில் “அண்ணா வீடு திரும்பியுள்ளார். அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். சில நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் இருப்பார். உங்களது பிரார்த்தனை மற்றும் வாழ்த்துகளுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை” என்று உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com