இந்திய பங்கு சந்தையில் வரலாறு காணாத ஏற்றம்; காரணம் என்ன?

இந்திய பங்கு சந்தைகள் இதுவரை இல்லாத அளவு ஏற்றம் கண்டுள்ளது. இதற்கு காரணம் இந்திய வர்த்தகத்தில் அந்நிய முதலீடுகள் அதிகரித்துள்ளது. தவிர, உள்நாட்டு முதலீட்டாளர்களும் அதிகளவு முதலீடுகளை பங்கு சந்தையில் முதலீடு செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com