\
தேசிய பங்குசந்தை: 62 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது சென்செக்ஸ்

தேசிய பங்குசந்தை: 62 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது சென்செக்ஸ்

தேசிய பங்குசந்தை: 62 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது சென்செக்ஸ்
Published on

தேசிய பங்குசந்தை நிஃப்டி முன்னெப்போதும் இல்லாத அளவாக 18,600 புள்ளிகளை கடந்து வர்த்தகமாகிறது.

இதனால் மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் முதன்முறையாக 62 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய உச்சத்தை தொட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com